June 17, 2013
கீல்வாதநோய் குணமாக
கிச்சிலிக்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்பெண்ணெய் விட்டுக் காய்ச்சி அந்த தைலத்தை கால் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கிச்சிலிக்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்பெண்ணெய் விட்டுக் காய்ச்சி அந்த தைலத்தை கால் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத சுரமாகும் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும்...
தேவையான பொருட்கள்: நிலவேம்பு சீந்தில் தண்டு சிற்றரத்தை திப்பிலி. கடுக்காய் கண்டங்கத்திரி வேர். பூனைக்காஞ்சொறி கடுகுரோகிணி பற்பாடகம். கிச்சிலிக் கிழங்கு கோஷ்டம்...
சந்தனம், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக்கிழங்கு மற்றும் சாம்பிராணி ஆகியவற்றை நன்றாக பொடியாக்கி ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்....