பேதி நிற்க
அளவுக்கு மீறி பேதி ஆகிற சமயங்களில் வாந்தியும் வரும். இவற்றை கட்டுப் படுத்த முதலில் சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து கொள்ளவும்....
வாழ்வியல் வழிகாட்டி
அளவுக்கு மீறி பேதி ஆகிற சமயங்களில் வாந்தியும் வரும். இவற்றை கட்டுப் படுத்த முதலில் சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து கொள்ளவும்....
மூல நோய்க்கு காசினிக் கீரையுடன் வெங்காயம் சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது. காசினிக் கீரை கிடைக்காவிட்டால் அதற்க்கு பதிலாக மணத்தக்காளிக் கீரையை...
சின்ன வெங்காயத்தை நசுக்கி சாறு எடுத்து கொஞ்சமாக சூடு செய்து இரண்டு காதுகளிலும் இரண்டு சொட்டு வீதம் விட்டால் காது வலி...
மாம்பழக் கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை காயவைத்து பொடி செய்து ஒரு கரண்டி தேனுடன் ஒரு கரண்டி பொடி சேர்த்து மூன்று...
காக்கை வலிப்பு உள்ளவர்கள் தினமும் எலுமிச்சை பழத்தை பிழிந்து அவற்றின் சாற்றை பருகி வந்தால் வலிப்பு வராது.
கண் பீளையை தடுக்க மஞ்சள் கரைசலை ஒரு துணியில் நனைத்துக் கொண்டு பீளையை எடுத்து விட்டு சிற்றாமணக்கு எண்ணெய்யை தொட்டு கண்...
இந்தியாவில் பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்று நோய் வர ஆரம்பித்து உள்ளது .இதற்கு முக்கிய காரணம் ,தாய்மார்கள் தாய்ப்பாலை கொடுக்காமல் தங்கள்...
ஆடாதோடை கசாயம் செய்து அத்துடன் திப்பிலி, தேனும் சேர்த்து குடித்து வந்தால் குரல் தெளிவு உண்டாகும். நாக்கு தடுமாறுதலும் குழறுதலும் குறையும்.
கண்ணில் நீர் வழிந்தால் ஒரு சொட்டு விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு படுக்க வேண்டும்.
பத்து வில்வ இலையை தினமும் வாயில் போட்டு மென்று வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் சதைப் பிடிப்பும் உண்டாகும்.