வாய்ப்புண் குணமாக
தேங்காய்த் துண்டுகளை வாயில் போட்டு மென்று வெறும் சாறு மட்டும் விழுங்கினால் வாய்ப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தேங்காய்த் துண்டுகளை வாயில் போட்டு மென்று வெறும் சாறு மட்டும் விழுங்கினால் வாய்ப்புண் குணமாகும்.
கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் அதை பச்சையாகவே சாப்பிடலாம். கறிவேப்பிலை இரத்தத்தை சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டுகிறது. வயிற்று இரைச்சலை...
புளியங்கொழுந்து மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் சிறிதளவு எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை வெள்ளாட்டுப் பாலில் காலை, மாலை மூன்று...
சூடான கொதிக்கும் எண்ணெய் உடம்பின் பட்டு விட்டால் மண்ணெண்ணெய்யை துணியால் நனைத்து காயப்பட்ட இடத்தின் மீது ஒற்றிஎடுத்தால் காயம் தீவிரமாகாமல் இருக்கும்.
குழந்தை பெற்றெடுத்த சில பெண்களுக்கு வயிற்றில் வரிவரியாக சில கோடுகள் தெரியும். அவற்றை குறைக்க ஆலிவ் எண்ணெய்யை தினமும் வயிற்றில் தடவி...
நுணா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கசாயம் செய்து கொள்ள வேண்டும். இதை...
ஊமத்தைக்காயை நெருப்பில் போட்டு சுட்டு அரைத்து புண் மீது வைத்து கட்டினால் ஆறாத புண்ணும் ஆறிவிடும்.
நிமோனியா சுரம் உள்ளவர்கள் ஒருவேளைக்கு ஒரு கரண்டி வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் தேன் அருந்தி வர வேண்டும். நோய்...
சிறுநீர் மஞ்சளாக போவதற்கு உடல் உஷ்ணம் ஒரு காரணம் . இதை மாற்ற தண்ணீர் விட்ட பழைய சாதத்தில் கொஞ்சம் சுடு...