அதிக ரத்தப் போக்கு குறைய

மாம்பழக் கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை காயவைத்து பொடி செய்து ஒரு கரண்டி தேனுடன் ஒரு கரண்டி பொடி சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் அதிக வீட்டு விலக்கு சமயங்களில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கு குறையும்.அதிக நாட்களும் இருக்காது.

Show Buttons
Hide Buttons