காய்ச்சல் குறைய
அதிமதுரம்,சோம்பு,சர்க்கரை,கொடி வேலி வேர்ப்பட்டை ஆகியவற்றை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அதிமதுரம்,சோம்பு,சர்க்கரை,கொடி வேலி வேர்ப்பட்டை ஆகியவற்றை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
பொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று பின்பு பால் குடித்து வந்தால் கண்பார்வை தெளிவாகும்.
நல்ல வேளை இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6, சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர்...
ஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை...
சம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து...
சம அளவு பாதாம் பருப்பு மற்றும் மிளகை எடுத்து நன்றாக பொடித்து தினமும் 2 முறை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர்...
இருவாட்சி சமூலத்தை பாலில் அரைத்து சிறிதளவு எடுத்து அரைக்கால் படி பாலில் கலந்து காலையில் சாப்பிட்டால் கண்களில் மங்கல் குறைந்து கண்கள்...
சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை,...
அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் குறையும்.
அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.