கண் பார்வை அதிகரிக்க

இருவாட்சி சமூலத்தை பாலில் அரைத்து  சிறிதளவு எடுத்து அரைக்கால் படி பாலில் கலந்து காலையில் சாப்பிட்டால் கண்களில் மங்கல் குறைந்து கண்கள் ஒளி பெறும்.

Show Buttons
Hide Buttons