சீதபேதி குறைய
பனைவெல்லத்தை நன்கு இடித்து பசுவெண்ணெயுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பனைவெல்லத்தை நன்கு இடித்து பசுவெண்ணெயுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
செண்பகப் பூவை எடுத்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
செவ்வந்திப் பூவை நிழலில் உலரவைத்து 25 கிராம் அளவு எடுத்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து 15 நிமிடங்கள்...
புதினா, இஞ்சி, மிளகு இவைகளை வறுத்து நீர்விட்டு,சுண்டக்காய்ச்சி,பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடக் குமட்டல் குறையும்.
மிளகு 30 கிராம், பூண்டு 30 கிராம், சுக்கு 30 கிராம், பனைவெல்லம் 30 கிராம், பொடுதலை 30 கிராம் இவைகளை...
சுண்ணாம்பு, பனைவெல்லம் இவைகளை மைப்போல் அரைத்து இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினமும் தடவி வர இரத்தக்கட்டு குறையும்.
சம அளவு பொடுதலை இலை, மிளகு, பூண்டு, சுக்கு மற்றும் பனை வெல்லம் இவைகளை எடுத்து நன்றாக அரைத்து 2 பாக்களவு...
பனை வெல்லம், சுண்ணாம்பு எடுத்து நன்கு பொடி செய்யவும். துணியை சுட்டு கரியாக்கிக் கொள்ளவும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்து...
5 கிராம் எள்ளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் வெந்நிறமாகும். இதை நன்கு காயவைத்து வறுத்து பொடி செய்து...
இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, இரண்டு துண்டு சுக்கு, இரண்டு தேக்கரண்டி சோம்பு மற்றும் சிறிதளவு பனை வெல்லம் எடுத்து நன்கு கொதிக்க...