குளிர்சுரம் குறைய

செவ்வந்திப் பூவை நிழலில் உலரவைத்து 25 கிராம் அளவு எடுத்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி தினமும் இருவேளை அருந்தி வந்தால் குளிர்சுரம்  குறையும்

Show Buttons
Hide Buttons