அடை மாந்தம்
குழந்தையின் வயிறு பொருமி இருக்கும். சில சமயம் நுரையாகவும், பால் போலும் கழியும். மலம் புளிப்பு வாடை அடிக்கும். கைகால்களை முடக்கி...
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தையின் வயிறு பொருமி இருக்கும். சில சமயம் நுரையாகவும், பால் போலும் கழியும். மலம் புளிப்பு வாடை அடிக்கும். கைகால்களை முடக்கி...
தேவையான பொருள்கள்: நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை, பீநாரி இலை, எருக்கு இலை, வேம்பு இலை, நெய்வேலி காட்டாமணக்கு, புங்கன், ஆடு தின்னா...
நொச்சி இலைகளை எடுத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு பாதி டம்ளர் ஆகும் வரை நன்றாக...
நொச்சி இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைப் புண்களில் பூசி வந்தால் புண்கள் குறையும்.
நொச்சி இலை, பூண்டு, கஸ்தூரி மஞ்சள், இவைகளை ஒரு டம்ளர் அளவு வேப்ப எண்ணெயில் நன்றாக சிவக்க காய்ச்சி வலி வரும்...
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் வெண் நொச்சி இலைகளைப் போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும்.சிறிது நேரத்தில் காய்ச்சல் குறையும்.
நொச்சி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, அரை கரண்டி நெய், இரு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து பூச இடுப்புவலி குறையும்.
நொச்சி இலை, வெள்ளைப் பூண்டு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து வேப்ப எண்ணெய் விட்டு காய்ச்சி வடிக்கட்டி தடவி வந்தால் இடுப்பு...
இரண்டு கைப்பிடியளவு நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் உடல் வலி குறையும்.
நொச்சி பூவை இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து...