நெல்லி (Gooseberrytree)
இரத்தம் உறைந்து நிற்க
காயம் ஏற்பட்டு இரத்தபெருக்கு நிற்க நெல்லிக்காய் பொடி பூச இரத்தம் உறைந்து நிற்கும்.
காசநோய் குணமாக
தினமும் அருநெல்லிக்காய் சாப்பிடவும். மற்றும் பசுந்தயிரை தினமும் உணவில் சேர்த்து வரவும்.
கோரோசனை மாத்திரை
கோரோசனை – 30 கிராம் சுக்கு – 15 கிராம் மிளகு – 15 கிராம் திப்பிலி – 15 கிராம்...
நீரிழிவு நோய் கட்டுக்குள் வர
நீரிழிவு நோய் கட்டுக்குள் வர கடுகு, மிளகு , திப்பிலி, சுக்கு, கற்பூரம் , இந்துப்பு, வெல்லம், எலுமிச்சம் பழத்தின் தோல், கடுக்காய்த்...
வாய் வேக்காடு குறைய
நெல்லி இலை, மருதோன்றி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒன்றை எடுத்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு அவித்து...
குழந்தை இல்லாமை
குழந்தை இல்லாத பெண்கள் கச்சகாய் எனும் பச்சிலையை ஒரு பிடி எடுத்துக் கொண்டு அத்தோடு ஐந்து மிளகும், நான்கு பூண்டும் சேர்த்து...
அஸ்தி சுரம்
குழந்தைக்கு எலும்புகளில் அனல் ஏற்ப்படுவதினால் அஸ்தி சுரம் உண்டாகிறது. சுரம் அதிகமாகக் காணும். வெண்மையான வாந்தியுண்டாகும். இருமலிருக்கும். நாளாக உடல் வெளுத்து...