நீரிழிவு நோய் கட்டுக்குள் வர

நீரிழிவு நோய் கட்டுக்குள் வர கடுகு, மிளகு , திப்பிலி, சுக்கு, கற்பூரம் , இந்துப்பு, வெல்லம், எலுமிச்சம் பழத்தின் தோல், கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் வற்றல், தேங்காய்ப் பூ ஆகியவற்றை கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதை உரலில் போட்டு இடித்து தேன் விட்டு பிசைந்து உருண்டைகளாக பிடித்து காலையில் ஒரு உருண்டை, மாலையில் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் போதும்.

Show Buttons
Hide Buttons