பல் நோய்கள் குறைய
நாயுருவி வேர் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் அணுகாது. முக வசீகரம் கிடைக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
நாயுருவி வேர் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் அணுகாது. முக வசீகரம் கிடைக்கும்.
அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர் அரசங்கொழுந்து ஆகியவற்றை பொடி செய்து கால் கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை...
செந்நாயுருவி வேர்ப்பட்டையுடன் மிளகு கலந்து கால் கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
குழந்தைக்கு சுரம் மிதமாகவே இருக்கும். முழங்காலுக்கு கீழே குளிர்ந்திருக்கும். குமட்டல், வாந்தி உண்டாகும். உடல் வீக்கங்கண்டு, பெருமூச்சோடு, இரைப்பு வரும். மூச்சு...
ஒரு லிட்டர் தண்ணீரில் நீர் முள்ளி உலர்த்திய இலை 100 கிராம், நாயுருவி 50 கிராம் போட்டு இரண்டு நாள் ஊறவிடவும். இக்குடிநீரை...
பத்து நாயுருவி இலைகளை எடுத்து அதனுடன் நான்கு மிளகு,மூன்று பூண்டு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து உருட்டிக் காய்ந்த பின்...
நாயுருவி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில்...
துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி,...