வெட்டுக்காயம்
நாயுருவி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து தினமும் 3 வேளை வெட்டு காயத்தின் மீது தடவி வந்தால் விரைவில்...
வாழ்வியல் வழிகாட்டி
நாயுருவி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து தினமும் 3 வேளை வெட்டு காயத்தின் மீது தடவி வந்தால் விரைவில்...
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னி வேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளா வேர், பாகல் வேர், வேப்பம் பட்டை,...
நாயுருவி செடி விதைகளை காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மூக்கு சம்பந்தமான நோய்கள் குறையும்.
செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.
தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகவும்.
நாயுருவி வேர் 100 கிராம்,கடுக்காய் 50 கிராம்,நெல்லிக்காய் 50 கிராம் தான்றிக்காய் 50 கிராம்,ஏல அரிசி 20 கிராம் கிராம்பு 50...
நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில்...
நாயுருவி தளிர் இலைகளோடு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூல நோய் குறையும்.
நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த...
நாயுருவி விதைகளை எடுத்து பொடிச் செய்து வைத்துக்கொண்டு அதை துத்தி கீரையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய்கள் குறையும்