காய்ச்சல் குறைய

பத்து நாயுருவி இலைகளை எடுத்து அதனுடன் நான்கு மிளகு,மூன்று பூண்டு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து உருட்டிக் காய்ந்த பின் பட்டாணியளவு ஓரிரு உருண்டைகளைத் தின்று வெந்நீர் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons