தலை / வைத்தியம் · January 24, 2013

நீர்க்கோர்வை குறைய

ஒரு லிட்டர் தண்ணீரில் நீர் முள்ளி உலர்த்திய இலை 100 கிராம், நாயுருவி 50 கிராம் போட்டு இரண்டு நாள் ஊறவிடவும். இக்குடிநீரை மூன்று நாள் 2 வேளை 50 மி.லி. கொடுக்கவும். இதனால் நீரடைப்பு , சிறுநீர்கல் , உடலில் ஏற்படும் எல்லா வீக்கமும்,  நீர்க்கோர்வையும் குறையும்.

Show Buttons
Hide Buttons