மலச்சிக்கல் குறைய
செய்முறை: ஆவாரம் பூவை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். நன்னாரி வேரை சுத்தம்...
வாழ்வியல் வழிகாட்டி
செய்முறை: ஆவாரம் பூவை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். நன்னாரி வேரை சுத்தம்...
10 கிராம் கடுக்காய்த் தோலை பசும் நெய்யில் வறுத்து பொடி செய்து இரண்டு பங்காக்கி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு...
நெல்லிக்காயை கொட்டை நீக்கி நன்றாக அரைத்து சாறு பிழிந்து 1 தேக்கரண்டி சாறுடன் சம அளவு பச்சை கடுக்காயை அரைத்து சாறு...
முதல் நாள் மாலையில் இரண்டு கடுக்காய்களை எடுத்து பொடி செய்து அதனுடன் இருபத்தைந்து உலர்ந்த திராட்சைகள், கறிவேப்பிலை உருவிய ஈர்க்குகள் பத்து...
மர மஞ்சள், அதிவிடயம், கடுக்காய் பூ, சிறுநாகப் பூ, போஸ்தக்காய், சடா மஞ்சில் ஆகியவற்றைப் பொடி செய்து ஒரு லிட்டர் தண்ணீரில்...
மாதுளங் கொழுந்து, அத்திப்பட்டை, சாதிக்காய், சாதிப்பத்திரி, அதிவிடயம், சீரகம், மிளகு, கடுக்காய், தான்றிக்காய், கருஞ்சீரகம், ஏலக்காய், சுக்கு ஆகிய அனைத்து பொருட்களையும்...
கடுக்காய்பொடி, நெல்லிக்காய்பொடி, தான்றிக்காய் பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர கண்பார்வை அதிகரிக்கும்.
ஆடாதோடா விதை, கடுக்காய், நெல்லிக்காய் விதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் கண் சிவப்பு மறையும்.
சிற்றாமுட்டி வேர், சீந்தில் கொடி, வில்வ வேர், வேங்கை மரத்தின் வைரம் ஆகியவற்றை நன்கு இடித்து மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு...
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி. தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு...