மலச்சிக்கல் குறைய

செய்முறை:
ஆவாரம் பூவை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி கொள்ளவும்.  நன்னாரி வேரை சுத்தம் செய்து கொள்ளவும். இவற்றுடன் அதிமதுரம், கடுக்காய் சேர்த்து ஒன்றாக கலந்து நன்றாக இடித்து பொடியாக்கி மெல்லிய துணியில் சலித்து வைத்து கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

  • இந்த பொடியில் அரை தேக்கரண்டிபொடியை இரவு உணவுக்கு பிறகு 30 நிமிடம் கழித்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்
Show Buttons
Hide Buttons