கண்பார்வை தெளிவு பெற

கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி. தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு  குளிர்ச்சி உண்டாகும்.

Show Buttons
Hide Buttons