தலைமுடி பளபளப்பாக இருக்க
ஷாம்பூ உபயோகித்த பின்பு கொஞ்சம் தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தலை முடியை அலசி விட்டால் முடியின் பளபளப்பு அதிகமாகி கூந்தல்...
வாழ்வியல் வழிகாட்டி
ஷாம்பூ உபயோகித்த பின்பு கொஞ்சம் தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தலை முடியை அலசி விட்டால் முடியின் பளபளப்பு அதிகமாகி கூந்தல்...
முகத்தில் தேமல் அகல எலுமிச்சைச்சாற்றுடன் சம அளவு துளசி சாறு கலந்து தடவி வந்தால் தேமல் துரிதமாக மறைந்து விடும்.
மருதாணி இலையை அரிக்கும் போது அதனுடன் கத்தைக் காம்பு என்ற சரக்கையும், களிப்பாக்கையும் சேர்த்து கடுக்காய் ஊறிய நீர் விட்டு அரைத்தால்...
காலையில் குளிப்பதற்கு முன்னால் எழுமிச்சைச்சாற்றை உடலில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து குளித்து வரலாம். அல்லது எலுமிச்சம் பழத்தின் தோல்களை வெந்நீரில்...
உளுந்தம் மாவில் கொஞ்சம் எலுமிச்சை பழச்சாற்றைக் கலந்து சேற்றுப்புண்ணின் மீது தடவினால் குணமாகும்.
முழங்கை, குதிகால் போன்ற பகுதிகளில் கறுப்பு ஏற்பட்டால் தினசரி எலுமிச்சை பழச் சாற்றை தேய்த்து வந்தால் குணமடையும்.
மோரில் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச் சாறு கலந்து ஒரு டம்ளர் குடிக்க அஜீரணம் நீங்கும்.
சிறிது புதினா இலையையோ, அடுப்புக் கரி ஒன்றையோ அல்லது சாறு எடுத்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைத்தால் பிரிட்ஜில் நாற்றம் அடிக்காது.
குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து காணப்பட்டால் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சை தோல்,புளித்த மோர் கொண்டு தேய்த்தால் கறை நீங்கி...
பிரம்புச் சாமான்களை எலுமிச்சைச்சாறு கொண்டு துடைத்தால் அவை புதுப்பொலிவுடன் இருக்கும்.