மூலம் குறைய
வல்லாரை இலைகளை உலர்த்தி பொடி செய்து சூடாக இருக்கும் பசும்பாலில் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து சர்க்கரை கலந்து காலை,...
வாழ்வியல் வழிகாட்டி
வல்லாரை இலைகளை உலர்த்தி பொடி செய்து சூடாக இருக்கும் பசும்பாலில் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து சர்க்கரை கலந்து காலை,...
தக்காளிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள், உடல் வீக்கம் ஆகிய நோய்கள் குறையும்.
காட்டுத்துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் எடுத்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உள்மூலம் குறையும்.
தேவையான பொருட்கள்: மிருதார் சிங்கி – 50 கிராம் நெல்லிக்காய் – 50 கிராம் கற்பூரம் – 50 கிராம் மயில் துத்தம் –...
கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து அந்த தைலத்தை கரும்படையில் தடவி வந்தால் கரும்படை நோய்கள் குறையும் அல்லது...
மூலத்தில் இரத்தபோக்கு அதிகமாக ஏற்பட்டால் மதிய உணவுடன் பாசிப்பருப்பை அவித்து சாப்பிட்டு உணவுக்கு பின்னர் மோர் குடித்து வர வேண்டும். தொடர்ந்து...
மாங்கொட்டையின் உள்ளேயிருக்கும் பருப்பை காய வைத்து இடித்து பொடியாக்கி 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூலம், மூலத்தில்...
ஆட்டுப்பாலை இரவு முழுவதும் வைத்து தயிராக்கி காலையில் அந்த தயிரில் சம அளவு கேரட் சாறு சேர்த்து நன்றாக கலந்து குடித்து...
பூண்டை தோல் உரித்து எலுமிச்சை பழச்சாறு உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து ஊறவைத்து பூண்டை மென்று சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்