மூலம் குறைய‌

வல்லாரை இலைகளை உலர்த்தி பொடி செய்து சூடாக இருக்கும் பசும்பாலில் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து சர்க்கரை கலந்து காலை, மாலை குடித்து வந்தால் பக்கவாதம், மூலம் ஆகியவை வராமல் தடுக்கலாம். மேலும் இந்நோய்கள் இருப்பவர்கள் இதை குடித்து வந்தால் நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons