வாத வீக்கம் குறைய
சத்தி சாரணையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி வீக்கத்தின் மேல் தடவி வந்தால் வாத...
வாழ்வியல் வழிகாட்டி
சத்தி சாரணையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி வீக்கத்தின் மேல் தடவி வந்தால் வாத...
பாதாள மூலியை எடுத்து முள் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி வீக்கம் உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்து கட்டி வந்தால் வாதநோய்கள் குறையும்.
நன்னாரிவேர் 20 கிராம் எடுத்து சுத்தம் செய்து நீர் விட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் வாதநோய்கள் குறையும்.
மிளகாய் பூண்டு வேரை இடித்து கஷாயம் செய்து இருவேளை குடித்து வந்தால் வாதநோய் குறையும்.
அரை தேக்கரண்டி இஞ்சிசாறுடன் பழுத்த சிவப்பு மிளகாயை அரைத்து அதன் சாறு கால் தேக்கரண்டி எடுத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலந்து...
வெள்ளரிக்காயை எடுத்து நன்கு அரைத்து குளிப்பதற்கு முன்னால் உடல் முழுவதும் பூசி வைத்திருந்து பின்பு குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். உடல்...
நாய் வேளை விதையை எடுத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குறையும்.
சிறிது மிளகாய் பூண்டு விதையை சர்க்கரையில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் சூலை நோய்...
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து...
கீழ்வாதம் இருப்பவர்கள் 2 சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு எண்ணெய் விட்டு பிசைந்த கத்தரிக்காயை போட்டு...