வீக்கம் குறைய
கைப்பிடி அளவு துளசி இலை மற்றும் ஒரு வெற்றிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து வீக்கத்தின் மேல் பற்றுப்...
வாழ்வியல் வழிகாட்டி
கைப்பிடி அளவு துளசி இலை மற்றும் ஒரு வெற்றிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து வீக்கத்தின் மேல் பற்றுப்...
அம்மான் பச்சரிசி, கீழா நெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலை,மாலை இரு வேளையும் 15 கிராம்...
சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
நத்தை சூரி வேரை 50 கிராம் எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி...
நத்தைச் சூரி இலையை நசுக்கி பழுக்காத கட்டிகள் மீது பற்றுப் போட்டு வர கட்டி பழுத்து உடையும்.
நத்தைச் சூரி விதைகளை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பலம்...
கோவை இலைகளை வேப்பெண்ணெய்யில் வதக்கி வீக்கத்தின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாட்கள்...