காய்ச்சல் குறைய
நார்த்தங்காய் மரத்தின் இலைகளை கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நார்த்தங்காய் மரத்தின் இலைகளை கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
கவிழ்தும்பை வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, அரையாப்பு கட்டியின் மீதும் பூசி வந்தால் அரையாப்பு கட்டி குறையும்.
எப்போதும் சோர்வாக இருப்பவர்கள். செவ்வந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி சோர்வு ஏற்படுவது...
புங்கன் இலை 105 கிராம், வெள்ளெருக்கு 105 கிராம் இவைற்றை சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்...
முற்றிய கத்தரிக்காயை தீயில் சுட்டு நல்லா பிசைந்த்து அதனுடன் வறுத்த மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், புளி, உப்பு சேர்த்து சாப்பிட்டு...
பலா மரத்திலிருந்து கிடைக்கும் பாலை நெறிக்கட்டி, உடையாதக் கட்டிகள் மீது பூசி வந்தால் அவை உடையும்.
மிளகை மிதமாக வறுக்கவும். வால் மிளகையும் வெள்ளை மிளகையும் நெய் விட்டு வறுக்கவும். கடுகை நீரில் கழுவி உலர்த்தி நெய் விட்டு...
கருங்காலிக் கட்டை 100 கிராம், தேத்தான் கொட்டை 100 கிராம், கருப்பு எள் 100 கிராம்-இந்த மூன்றையும் தனித்தனியே தூள் செய்து...
உதர்கொடி இலைகள் மற்றும் தண்டுப்பகுதிகளை கசாயம் செய்து சாப்பிட்டால் காய்ச்சல் மற்றும் தோலின் மீது ஏற்படும் கொப்புளங்கள் குறையும்.
புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி பஞ்சில் நனைத்து,...