வாதவலி குறைய
கட்டுக்கொடி வேர் சிறிதளவு எடுத்து அதனுடன் ஒரு துண்டு சுக்கு, நான்கு மிளகு ஆகிவைகளை சேர்த்து காய்ச்சிக் குடித்து வந்தால் வாதவலி...
வாழ்வியல் வழிகாட்டி
கட்டுக்கொடி வேர் சிறிதளவு எடுத்து அதனுடன் ஒரு துண்டு சுக்கு, நான்கு மிளகு ஆகிவைகளை சேர்த்து காய்ச்சிக் குடித்து வந்தால் வாதவலி...
குளிர்ந்த நீரில் உருளைக்கிழங்கு சாறு மற்றும் உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி போட்டு இரவு முழுவதும் வைத்து காலையில் மட்டும் அந்த நீரை...
கால்களை சேலாப்பழத்தின் சாறுகளில் 25 நிமிடம் ஒரு நாளைக்கு இரண்டு முறை வைத்திருக்க வேண்டும். மேலும் 15 பழங்களை சாப்பிட்டு வந்தால்...
குப்பைமேனி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மூட்டு வலி, வாதவலி மேல் பூசி வந்தால் வலி...
அவுரிஇலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடித்தால் வாத காய்ச்சல் குறையும்.
செவ்வகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தைவேர் இரண்டையும் ஓர் அளவாக எடுத்து அரைத்து, வாதவீக்கத்திற்கு பற்றிட வாதவீக்கம் குறையும்.
முடக்கத்தான் இலைகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி அதை அரிசிமாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் வாதபிடிப்பு குறையும்.
முடக்கத்தான் இலையை சிறிதளவு எடுத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வாதவீக்கம் குறையும்.
விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வாதநீர் வெளியேறி வலி குறையும்
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...