June 11, 2013
தாதுவீரியம் பெருக
சீரகபொடி மற்றும் வில்வபட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் குழப்பி சாப்பிட தாதுவீரியம் பெருகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீரகபொடி மற்றும் வில்வபட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் குழப்பி சாப்பிட தாதுவீரியம் பெருகும்.
வில்வமரத்தின் வேர் பட்டையை தூள் செய்து பாலுடன் கலந்து குடித்து வர நீண்ட நாள் வாழலாம்.
நெற்றியில் பொட்டு வைத்த இடம் கறுப்பானால் வில்வமரப் பட்டையை அரைத்துப் பூசினால் குணமாகும்.
கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை, வில்வம் பட்டை மூன்றையும் காய வைத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து குடிக்க...
சிறுநாகப்பூ, கொத்தமல்லி, திப்பிலி, வில்வவேர், வில்வப்பட்டை, கோரைக் கிழங்கு, துளசி வேர் ஆகியவற்றை எடுத்து இளம்வறுப்பாக வறுத்து அதில் ஒரு லிட்டர்...