பெரும்பாடு குணமாக
பருத்தி இலைச் சாற்றை பசும்பாலில் கலந்து பருகி வர பெண்களுக்கு உருவாகும் பெரும்பாடு நோய் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
பருத்தி இலைச் சாற்றை பசும்பாலில் கலந்து பருகி வர பெண்களுக்கு உருவாகும் பெரும்பாடு நோய் குணமாகும்.
பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி சேர்த்து இடித்து பொடியாக்கி சர்க்கரை சேர்த்து 2 கிராம் அளவு 3 வேளை சாப்பிட்டு வந்தால்...
குழந்தைக்கு எலும்புகளில் அனல் ஏற்ப்படுவதினால் அஸ்தி சுரம் உண்டாகிறது. சுரம் அதிகமாகக் காணும். வெண்மையான வாந்தியுண்டாகும். இருமலிருக்கும். நாளாக உடல் வெளுத்து...
வயிற்றோட்டத்துடன் வாந்தி லேசாக இருந்தால் தனிப்பட்ட மருந்து தேவையில்லை. வாந்தி அதிகமானால் தனிப்பட்ட மருந்து அவசியமாகும். மருந்து அத்திப்பட்டை – 15...
பருத்தி புடவைகளுக்குக் கஞ்சி போடும் போது நீரில் கொஞ்சம் படிகாரத்தை சேர்த்து கொண்டால் புடவை நல்ல வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
செவ்வரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து ஒன்றிரண்டாக தட்டி, செவ்வரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மில்லி நல்லெண்ணெயில்...
பருத்தி பிஞ்சு, அத்தி பிஞ்சு, ஜாதிக்காய், சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் அம்மை நோய் தாக்கம் குறையும்.
பருத்தி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
அதிமதுரம், கோஷ்டம், சந்தனம், செண்பகப் பூ, கொத்தமல்லி, விளாமிச்சம் வேர், நெல்லி வற்றல், ஏலக்காய், சீரகம், கொன்றைப் பிசின், உருத்திராட்சம் ஆகியவற்றை...