பருத்தி புடவை வெண்மையாக இருக்க

பருத்தி புடவைகளுக்குக் கஞ்சி போடும் போது நீரில் கொஞ்சம் படிகாரத்தை சேர்த்து கொண்டால் புடவை நல்ல வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Show Buttons
Hide Buttons