கண்களில் பூ விழுவது குணமாக
நந்தியாவட்டைப்பூ, நெருஞ்சிப்பூ, முருங்கைப்பூ, சீரகம் முதலியவற்றை சேர்த்துத் தட்டு கண்களில் பிழிந்து வந்தால் கண்களில் பூ விழுவது குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
நந்தியாவட்டைப்பூ, நெருஞ்சிப்பூ, முருங்கைப்பூ, சீரகம் முதலியவற்றை சேர்த்துத் தட்டு கண்களில் பிழிந்து வந்தால் கண்களில் பூ விழுவது குணமாகும்.
நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு...
யானை நெருஞ்சில் இலையை பழைய சோற்று தண்ணீரில் உரைத்தால் வழவழப்பாக வரும்.இதை 6 நாட்களுக்கு ஒரு முறை உண்டு வந்தால் பால்வினை...
நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் உண்டாகும்.
காக்கிரட்டான் வேர், கட்டுக்கொடி இலை, கீழாநெல்லி, பெரு நெருஞ்சில் இலை, மற்றும் அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்கவும்.
ஓரிதழ் தாமரை இலை, கீழாநெல்லி இலை,யானை நெருஞ்சில் ஆகியவற்றின் இலையை அரைத்து 50 மி.லி அளவு எடுத்து தயிரில் கலந்து சாப்பிட...
நீர் முள்ளி விதை 40 கிராம் , நெருஞ்சில் விதை 20 கிராம் , வெள்ளரிவிதை 10 கிராம் சிதைத்து 1...