காய்ச்சல் குறைய
பற்பாடகம், நெருஞ்சில் வேர் ,முத்தக்காசு ,சுக்கு,திப்பிலி இவைகளை எடுத்து நைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சிய கஷாயத்தை...
வாழ்வியல் வழிகாட்டி
பற்பாடகம், நெருஞ்சில் வேர் ,முத்தக்காசு ,சுக்கு,திப்பிலி இவைகளை எடுத்து நைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சிய கஷாயத்தை...
நெருஞ்சி இலை, அருகம்புல், தேங்காய் எண்ணெய் மூன்றையும் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர கண் எரிச்சல் குறையும்.
நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர கண் எரிச்சல்...
நெருஞ்சில், சீரகம், சோம்பு, சிறுபீளை வேர் ஆகியவை தலா ஐம்பது கிராம் எடுத்து காய வைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும்....
200 கிராம் நீர்முள்ளிச் சமூலம் நன்கு அலசி இடித்து, 2 லிட்டர் தண்ணீரில் போட்டுச் சோம்பு, நெருஞ்சில் விதை, தனியா வகைக்கு...
இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து கழுவிச் சுத்தம் செய்து அறுகம்புல் கைபிடி அளவு சேர்த்து இரண்டையும் பொடியாக நறுக்கி இரண்டு...
நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10...
ஒரு நெருஞ்சில் செடியை வேருடன் கொண்டு வந்து கழுவி சுத்தம் செய்து உரலில் போட்டு சாறு எடுத்து அரை டம்ளர் சாற்றில்...
தேவையான பொருட்கள்: நீர்முள்ளி காய்ந்த சமூலம் – 35 கிராம் நெருஞ்சி சமூலம் – 35 கிராம் சுரைக்கொடி சமூலம் – 35 கிராம் வெள்ளரி...
நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை இளநீரில் கலந்து குடித்து வந்தால் சதையடைப்பு குறையும்.