பால்வினை நோய் குணமாக

யானை நெருஞ்சில் இலையை பழைய சோற்று தண்ணீரில் உரைத்தால் வழவழப்பாக வரும்.இதை 6 நாட்களுக்கு ஒரு முறை உண்டு வந்தால் பால்வினை நோய் என்று அழைக்கப்படும் மறைமுகநோய் குணமாகும்.

Show Buttons
Hide Buttons