விஷக்கடிகளின் விஷம் அகல
25 கிராம் பூவரசம்பூவை மண் சட்டியில் போட்டு 200 மிலி நீரை விட்டு சுண்டக்காய்ச்சி கஷாயமாக்கவும், இக் குடிநீரை 2 அவுன்சு...
வாழ்வியல் வழிகாட்டி
25 கிராம் பூவரசம்பூவை மண் சட்டியில் போட்டு 200 மிலி நீரை விட்டு சுண்டக்காய்ச்சி கஷாயமாக்கவும், இக் குடிநீரை 2 அவுன்சு...
குழந்தைக்கு சாதாரணமாகத் தேமல், படர்தாமரை, உண்டாகும். கரப்பான் ரோகத்தைப் போல இதில் புண்கள் உண்டாவதில்லை. இது சருமத்தில் இருந்து உயரமாக இருக்கும்....
குழந்தைக்கு வரும் சுரங்களில் இது மிகவும் கடுமையானது. சுரம் ஆரம்பத்தில் 101, 102 டிகிரி இருக்கும். மாலையில் அதிகமாகும். நெற்றியில் வலி...
குழந்தை பிறந்தது முதல் மூன்று மாதம் மட்டும் தான் இந்நோய் ஏற்படும். முதலில் காய்ச்சல் 101, 102 டிகிரி இருக்கும். குழந்தையின்...
ஒரு பலம் இந்துப்பு பொடிசெய்து கால் பலம் வசம்பு பொடி செய்து இரண்டையும் வெண்ணெயில் கலந்து காலையில் உடம்பில் தேய்த்துக் குளித்து...
1 தேக்கரண்டி கசகசாவை இடித்து பொடியாக்கி அதனுடன் எலுமிச்சைச்சாறு மற்றும் நீர் விட்டு நன்றாக கலந்து உடலில் அலர்ஜியினால் ஏற்படும் அரிப்பு,...
அம்மான் பச்சரிசி மூலிகை,கொஞ்சம் வசம்பு,இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் உடல் தடிப்பு குறையும்.
ஊமத்தை விதை மற்றும் சாமந்திப்பூ இரண்டையும் நன்றாக அரைத்து தடிப்பு, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் மீது தடவி வந்தால்...
சந்தனத்தை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து கூழ் போல செய்து உடலில் அலர்ஜியினால் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மீது தடவி வந்தால் அலர்ஜி...
வேப்பமரப்பட்டையை இடித்து தூளாக்கி அந்த பொடியை உடலில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் உடல் நமச்சல்...