கோரோசனை மாத்திரை
கோரோசனை – 30 கிராம் சுக்கு – 15 கிராம் மிளகு – 15 கிராம் திப்பிலி – 15 கிராம்...
வாழ்வியல் வழிகாட்டி
கோரோசனை – 30 கிராம் சுக்கு – 15 கிராம் மிளகு – 15 கிராம் திப்பிலி – 15 கிராம்...
கோரோசனை – 15 கிராம் குங்குமப் பூ – 30 கிராம் கற்பூரம் – 15 கிராம் பச்சைக் கற்பூரம் –...
குழந்தைக்கு சுரத்துடன் வயிற்றோட்டமும், வாந்தியும் இருக்கும். தூங்குவதைப் போலவே மயங்கி படுத்திருக்கும். நாவறட்சி உண்டாகும். கண்விழி மேல்நோக்கி சொருகி பல் கடிப்பு...
குழந்தைக்கு ஆகாரகக் கேடு ஏற்பட்டு அதனால் பால் போலக் கழியும். மலம் அடிக்கடி மாவைக் கரைத்ததைப் போல வெண்ணிறமாகக் கழியும். மருந்து பெருந்தும்பை இலை...
குழந்தையின் சீரண உறுப்புகள் சிறுகுடல், பெருங்குடல், அழற்சியடைந்துவிடுவதால் உண்டாவதே ஆமக் கழிச்சல். இதற்கான அறிகுறிகள் சுரம் உண்டாகும். கை,கால் மட்டும் சிலிர்த்திருக்கும்....
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குறையும்.
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.
வெற்றிலை சாறுடன் கோரோஷனை சேர்த்து அரைத்து அதில் அரைசங்கு எடுத்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறல் குறையும்
வெற்றிலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.கோரோஷனை அந்த சாற்றை விட்டு அரைத்து அதில் அரைசங்கு எடுத்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு...
சுத்தமான கோரோசனை மிளகுவுடன் சேர்த்து இடித்துப் பொடி செய்து பசும்பாலில் கரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலில் கட்டிகள் வராமல் தடுக்கலாம்