ஈரல்குலைக் கட்டி
மருந்து 1 சிற்றரத்தை – 15 கிராம் கிராம்பு – 15 கிராம் தேசாவரம் – 15 கிராம் தேக்கு – 15...
வாழ்வியல் வழிகாட்டி
மருந்து 1 சிற்றரத்தை – 15 கிராம் கிராம்பு – 15 கிராம் தேசாவரம் – 15 கிராம் தேக்கு – 15...
ஒதியம் பட்டையை நன்றாக தட்டிக் கொள்ளவேண்டும். கருநொச்சி இலை, ஆடாதோடா இலை இவைகளையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு 50...
கருநொச்சி இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாள் மூன்று வேளை குடித்தால் காய்ச்சல் குறையும்.
கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.
கருநொச்சி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி சாறுடன்,தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
கருநொச்சி இலைகளை சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் உடல் வலி மற்றும் வாத வலி குறையும்.
நல்லெண்ணெய் 1படி, கரிசாலை சாறு,கருநொச்சி சாறு வகைக்கு 1/2படி ஒன்றாய் கலந்து மிளகு 1 ½ பலம், சாம்பிராணி 1பலம் பொடித்துப்...
கருநொச்சி இலைகளை பிழிந்து சாறு எடுத்து சம அளவு சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தொண்டை வீக்கம் மேல்...
விழுதியிலைச் சாறு, வெள்ளருகுச் சாறு, தூதுவளைச் சாறு, சிவனார் வேம்புச் சாறு, பொடுதலைச் சாறு, நுணா இலைச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு,...