இரத்தம்

June 6, 2013

நரை குணமாக

ஓரிதழ் தாமரையை தாதுகல்ப லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரை மட்டும் திரை மூப்பு நீங்கி இரத்த ஓட்டம் சீராக அமையும்.

Read More
April 15, 2013

இருதய இரத்த அழுத்தம்

வாழைப்பழங்களில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் இருதய இரத்த...

Read More
April 15, 2013

முடக்கு வாதம் வராமல் இருக்க

வெங்காயம் மருத்துவ குணம் கொண்ட அற்புதமான பொருள். பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்ப்படும். வழக்கமாக தொடர்ந்து சாப்பிட்டு...

Read More
April 13, 2013

வயிற்று இரைச்சல் குணமாக

கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் அதை பச்சையாகவே சாப்பிடலாம். கறிவேப்பிலை இரத்தத்தை சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டுகிறது. வயிற்று இரைச்சலை...

Read More
March 15, 2013

அதிசாரச் சுரம்

குழந்தைக்கு அதிகமாக உஷ்ணத்தினால் சீரணக் கருவிகள் அழற்சி கண்டு சுரம் ஏற்படுகிறது. மலத்துடன் சளியும் , ரத்தமும் விழும். சரீரம் வெளுக்கும்.கைகால்...

Read More
March 13, 2013

இரத்தக் கழிச்சல்

குழந்தைக்கு உடல் மிகவும் உஷ்ணமடைவதாலும் ஆகாரங்களில் சர்க்கரையும் மாவும் அதிகமாக உபயோகிப்பதனாலும், சீனி வெல்லப்பாகினால் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும், இரண்டாவது...

Read More
March 13, 2013

ஆமக் கழிச்சல்

குழந்தையின் சீரண உறுப்புகள் சிறுகுடல், பெருங்குடல், அழற்சியடைந்துவிடுவதால் உண்டாவதே ஆமக் கழிச்சல். இதற்கான அறிகுறிகள் சுரம் உண்டாகும். கை,கால் மட்டும் சிலிர்த்திருக்கும்....

Read More
February 2, 2013

உடல்சூடு

உடலில் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் உணவில் வெந்தையத்தை சேர்த்து கொள்ளலாம். இரத்தத்தையும் சுத்தப்படுத்தும்.

Read More
Show Buttons
Hide Buttons