அள்ளு மாந்தம் – பால் மாந்தம்
குழந்தைக்கு சுரமுடன் மயிர்க்கூச்சல் உண்டாகும். வயிறு பொருமி பால் கட்டிகட்டியாகக் கழியும். வயிறு பொருமி குழந்தை ஓயாமல் அழும். மலம் புளிப்பு...
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தைக்கு சுரமுடன் மயிர்க்கூச்சல் உண்டாகும். வயிறு பொருமி பால் கட்டிகட்டியாகக் கழியும். வயிறு பொருமி குழந்தை ஓயாமல் அழும். மலம் புளிப்பு...
சுரத்துடன் குளிர் இருக்கும். வயிற்றுப்போக்கு இருக்கும். வாயும், உதடும் வெளுத்திருக்கும். எலும்புகள் கூட அதிக உஷ்ணம் கண்டிருக்கும். குழந்தை உடல் மெலிந்து அழும்....
குழந்தையின் வயிறு பொருமி இருக்கும். சில சமயம் நுரையாகவும், பால் போலும் கழியும். மலம் புளிப்பு வாடை அடிக்கும். கைகால்களை முடக்கி...
வாரத்திற்கு இரண்டு முறை கண் இமைகளில் பன்னீரை தடவி வந்தால் இமைகளில் உள்ள சுருக்கம் நீங்கும்.இமைகள் கருமை நிறத்துடன் அழகாக இருக்கும்.
முழங்கை, முட்டிக் கால்கள் கருமை நிறமாக இருந்தால் எலுமிச்சம்பழச்சாற்றை தேய்த்து வந்தால் கருமை நிறம் மாறி சருமம் இயல்பான நிறமடையும்.
ஆரஞ்சுப்பழச்சாற்றினை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் மாசு மருவற்று பட்டுப்போன்று மிருதுவாகவும் மினுமினுப்புடனும் இருக்கும்.
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் ஜாதிக்காயை கல்லில் இழைத்து கரும் புள்ளிகள் உள்ள இடத்தில பூசி வந்தால் மறையும்.
வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்துக்கொண்டால் கண்களுக்கு நல்ல குளிர்ச்சியும், ஒளியும் கிடைக்கும்.
வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தின் மீது பூசி வந்தால் மென்மையும் பிரகாசமும் கூடும்.
எலுமிச்சம்பழச்சாற்றை அடிக்கடி ஏதாவது ஒரு விகிதத்தில் உள்ளுக்குள் சாப்பிட்டு வந்தாலோ அல்லது உடம்பில் பூசி குளித்து வந்தாலும் சருமத்திற்கு பாதுகாப்பு சாதனமாக...