திப்பிலி, சுக்கு, கடுக்காய், பருத்தி வேர், கிரந்திநாயகம் வேர், நன்னாரி வேர், கண்டங்கத்திரி வேர், பெருமரத்துப்பட்டை, வேப்பம் பட்டை ஆகிய பொருட்களை எடுத்து சுத்தம் செய்து ஒரு கல்வத்தில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும். ஒரு மண் சட்டியில் சிற்றாமணக்கு எண்ணெயை ஊற்றி அதில் இடித்த பொருட்களை போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். பின்பு அதை இறக்கி ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரப்படுத்தவேண்டும். காலை ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாய்கிரந்தி குறையும்.
வாய்கிரந்தி குறைய
Tags: கடுக்காய் (Chebulie)கண்டங்கத்திரி (Willdeggplant)கண்டங்கத்திரிவேர் (Willdeggroot)கிரந்திநாயகம்கிரந்திநாயகம்வேர்சிற்றாமணக்கு (Castorplant)சிற்றாமணக்குஎண்ணெய் (Castoroil)சுக்கு (dryginger)திப்பிலி (longpepper)நன்னாரி (sarsaparilla)நன்னாரிவேர் (Sarsaparillaroot)பருத்தி (Indiancotton)பருத்திவேர்பாட்டிவைத்தியம் (naturecure)புண்பெருமரத்துப்பட்டைவாய்கிரந்திவாய்ப்புண் (mouthsore)வேப்பம்பட்டை (Neembark)வேம்பு (Neem)