காய்ச்சல் குறைய‌

அதிமதுரம் மற்றும் வசம்பை எடுத்து சிறிது தட்டி நீர் விட்டு நன்றாக சுண்ட காய்ச்சி காலை, மாலை குடித்து வந்தால் காய்ச்சல், இருமல் மற்றும் காய்ச்சல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும்.

Show Buttons
Hide Buttons