காய்ச்சல் குறைய

தூதுவளை, கண்டங்கத்திரி, பற்பாடகம், விஷ்ணுகாந்தி ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி  வடிகட்டி அந்த கஷாயத்தை 10 மி.லி.யாக மூன்று வேளை  குடித்து வந்தால்  ஜலதோஷத்தால் ஏற்படும் சீதளக்காய்ச்சல் குறையும்.

 

Show Buttons
Hide Buttons