அழகு / முகம் · February 13, 2013

முகத்தில் கருந்தேமல் அகல

மருதோன்றி இலையுடன் சிறிதளவு துணிக்கு போடும் சோப்புத் துண்டைச் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தேமல் உள்ள பகுதியில் குளிக்கப் போகும் முன் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு அரப்புத் தூள் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் முகத்தில் கருந்தேமல் அகன்று சருமம் மென்மையாக மாறிவிடும்.

Show Buttons
Hide Buttons