அழகு / தலைமுடி · February 13, 2013

தலைமுடி பளபளப்பாக இருக்க

வாரத்திற்கு இரண்டு முறை சோறு வடித்த கஞ்சியுடன் சிகைக்காய் தூள் சேர்த்து தலைமுடியில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் முடி பளபளப்பாக இருக்கும். இம்மாதிரி செய்யும் நாள்களில் எந்தவித எண்ணெயோ தைலமோ தடவக் கூடாது.

Show Buttons
Hide Buttons