செம்பட்டை முடி கறுக்க
நில ஆவாரை இலையுடன் மருதோன்றி இலை சேர்த்து அரைத்து தேய்க்க பலன் கிடைக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
நில ஆவாரை இலையுடன் மருதோன்றி இலை சேர்த்து அரைத்து தேய்க்க பலன் கிடைக்கும்.
மருதோன்றி இலையுடன் சோற்றுக்கற்றாழையை சேர்த்து அரைத்து பற்று போட உள்ளங்கை எரிச்சல் தீரும்.
நெல்லி இலை, மருதோன்றி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒன்றை எடுத்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு அவித்து...
மருதோன்றி இலையுடன் சிறிதளவு துணிக்கு போடும் சோப்புத் துண்டைச் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தேமல் உள்ள பகுதியில்...
மருதோன்றி இலை, மிளகு, மஞ்சள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நமச்சல் குறையும்.
மருதோன்றி இலையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம்...