சல மாந்தம்-நீர் மாந்தம்
குழந்தைகளுக்கு சுரம் அதிகமாயிருக்கும். உடல் மெலிந்து கைகால்கள் மட்டும் வீங்கி நமைச்சல் உண்டாகும். முகம் பளபளப்பாக இருக்கும். எச்சல் தடித்திருக்கும். வயிறு...
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தைகளுக்கு சுரம் அதிகமாயிருக்கும். உடல் மெலிந்து கைகால்கள் மட்டும் வீங்கி நமைச்சல் உண்டாகும். முகம் பளபளப்பாக இருக்கும். எச்சல் தடித்திருக்கும். வயிறு...
குழந்தைக்கு சுரமுடன் மயிர்க்கூச்சல் உண்டாகும். வயிறு பொருமி பால் கட்டிகட்டியாகக் கழியும். வயிறு பொருமி குழந்தை ஓயாமல் அழும். மலம் புளிப்பு...
குழந்தையின் வயிறு பொருமி இருக்கும். சில சமயம் நுரையாகவும், பால் போலும் கழியும். மலம் புளிப்பு வாடை அடிக்கும். கைகால்களை முடக்கி...
சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றை சம அளவாக எடுத்து அரைத்து அந்த விழுதை முகப்பருவில் தடவி வந்தால் முகப்பரு உதிர்ந்து விடும்.
கற்பூரம், ரசகற்பூரம், பச்சைக்கற்பூரம், மிளகு, உப்பு, ஐந்தையும், நன்கு பொடி செய்து சிறு மூட்டைகளாகக் கட்டி புத்தக ஷெல்பிலும், துணி பீரோவிலும் போட்டால்...
கற்ப்பூரத்துடன் சில மிளகுகளை போட்டு வைத்தால் கற்பூரம் கரைந்து போகாமல் பல நாள் பாதுகாக்கலாம்.
எண்ணெய்களுடன் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
4 துளசி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது குங்குமப்பூ, 7 மிளகுகள் சேர்த்து விழுதாக அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில்...
மருதோன்றி இலை, மிளகு, மஞ்சள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நமச்சல் குறையும்.
துளசி இலைகளை எடுத்து அதனுடன் மிளகு சேர்த்து நன்றாக அரைத்து தேன் கலந்து நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக...