காய்ச்சல் குறைய‌

4 துளசி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது குங்குமப்பூ, 7 மிளகுகள் சேர்த்து விழுதாக அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில் நன்கு உலர்த்தி வைத்து கொள்ளவும். காய்ச்சலின் போது தினமும் 2 அல்லது 3 வேளைகள் ஒரு மாத்திரை வீதம் இளஞ்சூடான பாலுடன் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் மற்றும் காய்ச்சலினால் ஏற்படும் குடல் புண்கள்,  கொப்புளங்கள் ஆகியவை குறையும்.

Show Buttons
Hide Buttons