மஞ்சள் காமாலை குணமாக

புளியங்கொழுந்து மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் சிறிதளவு எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை வெள்ளாட்டுப் பாலில் காலை, மாலை மூன்று நாட்கள் பருக வேண்டும். வெள்ளாட்டுப் பால் கிடைக்காவிட்டால் உருண்டையாக உருட்டி காலை, மாலை விழுங்க வேண்டும்.

Show Buttons
Hide Buttons