கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட
சுத்தப்படுத்திய தண்ணீரில் ரோஸ்மேரி இலையை ஊறவைத்து கண்களை கழுவினால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுத்தப்படுத்திய தண்ணீரில் ரோஸ்மேரி இலையை ஊறவைத்து கண்களை கழுவினால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி...
இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமான அளவு கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும்.
வெந்நீரில், துளசி இலைச்சாறு கலந்து வெது வெதுப்பானச் சூட்டில் கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர கண் எரிச்சல்...
கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர கண் சிவப்புக் குறையும்.
வில்வம் இலைகளை சட்டியில் போட்டு வதக்கி தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு கண் இமைகளின் மேலும் வைத்துக் கட்டி விட வேண்டும்....
பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.