கண் எரிச்சல் குறைய‌

வில்வம் இலைகளை சட்டியில் போட்டு வதக்கி  தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு கண் இமைகளின் மேலும் வைத்துக் கட்டி விட வேண்டும். மறுநாள் காலையில் அவிழ்த்து விட வேண்டும். இவ்வாறு கண் எரிச்சல் குறையும் வரை செய்ய வேண்டும்.

Show Buttons
Hide Buttons