குளிர்காய்ச்சல் குறைய
வெள்ளை பூண்டு, வசம்பு, ஓமம் சமஅளவு எடுத்து நன்கு அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் குளிர்காய்ச்சால் ஏற்படும் ஜன்னி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளை பூண்டு, வசம்பு, ஓமம் சமஅளவு எடுத்து நன்கு அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் குளிர்காய்ச்சால் ஏற்படும் ஜன்னி குறையும்.
கறிவேப்பிலை மரபழங்களை சாப்பிட்டு வந்தால் கண் சூடு தணியும், கண் பார்வை அதிகரிக்கும்.
கொள்ளை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து அவித்துக் கொள்ளவேண்டும். பின்பு அதை வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ரசம்...
சுத்தம் செய்த கோவை இலையை கஷாயம் செய்து குடித்து வந்தால் கண்களில் எரிச்சல் குறையும்.
வில்வம் பழத்தை முழுமையாக அடுப்பில் போட்டு சுட்டு பிறகு அதை உடைத்து உள்ளே உள்ள விழுதை எடுத்துத் தலையில் தடவிக் கொண்டு...
ஒரு கைப்பிடியளவு செண்பகப்பூ எடுத்து தண்ணீரில் ஊறவைத்து 3 மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் கண்களை கழுவினால் கண் சிவப்பு...
சீரக இலைகளோடு இஞ்சி,புளி, வெங்காயம் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.வயிற்றுக் கோளாறுகள் குறையும்.
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து 100 மி.லி. அளவு சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு துவரம் பருப்பு சேர்த்து நன்கு...