உடல்வலி குறைய
வில்வ இலையும், அருகம்புல்லையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வ இலையும், அருகம்புல்லையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குறையும்.
நிலவாகை சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு கிராம் அளவு எடுத்து பசுநெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் புத்துணர்ச்சி...
பேராமுட்டி வேரை இடித்து நீரில் போட்டு காய்ச்சி இருவேளை குடித்து வந்தால் காய்ச்சலினால் ஏற்படும் தாகம் குறையும்.
20 கிராம் அளவு வேப்ப மரத்தின் வேரில் இருக்கும் பட்டைகளை எடுத்து அதனுடன் 1 ஆழாக்கு தண்ணீர் விட்டு அரை ஆழாக்காக...
சம அளவு கிராம்பு, அதிமதுரம், சிற்றரத்தை, சுக்கு, கோஷ்டம், பேய்புடலை, தேவதாரு இவைகளை எடுத்து தட்டு போட்டு 2 ஆழாக்கு தண்ணீர் விட்டு நன்றாக...
வேப்பங்கொழுந்து துளசி இலை சேர்த்து தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அலர்ஜி குறையும்.
கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து இளநீர் விட்டு அரைத்து உடல்மீது பூசி வந்தால் உடல் எரிச்சல் குறையும்.
சம அளவு கசகசா, கருஞ்சீரகம், காக்காய் கொல்லி விதை, நீர்வெட்டி முத்துப்பருப்பு மற்றும் 1 தேங்காய் கீற்று ஆகியவைகளை கலந்து நன்றாக ...