தேக சூடு தணிய

இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து கழுவிச் சுத்தம் செய்து  அறுகம்புல் கைபிடி அளவு சேர்த்து இரண்டையும் பொடியாக நறுக்கி  இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் ஆக சுண்ட காய்ச்சி காலையில் அரை டம்ளர் மாலையில் அரை டம்ளர் கொடுக்க தேகத்தில் சூடு தணியும்.

Show Buttons
Hide Buttons